🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் பங்களிப்புடன் இன்று (10.06.2026) துறைநீலாவணை மாரியம்மன் வளாகத்தில் இடம்பெற்றது.
🍃 இதன் போது உதவி பிரதேச செயலாளரினால் "பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.
🍃 இந்தநிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
🍃 இந்த சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மரநடுகை நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්න









